Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

14.11.13

தஞ்சைப்பெருங்கோவில்-(TANJORE).




மன்னன் இராச ராச சோழனைத் தெரியும், அவர் ஆசான் கருவூர்ச் சித்தரைத் தெரியுமா..?! சிறப்பு வாய்ந்த அனைத்துக் கோவிலுக்குப் பின்னும் சித்தபெருமக்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலையென அவர்களின் பங்களிப்புக்கள் அளப்பரியன..

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக