Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

6.9.22

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்-(KEELA NELLI MARUTHUVA PAYANGAL)

 கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்


1.கீழாநெல்லியின் இலைகளில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று.

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.

கீழாநெல்லி உடன் ஆட்டு பால் சேர்த்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

2.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.


3.கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

4.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

5.கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.

6.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக